மைத்திரியின் அலுவலகத்தை உடைத்த புலனாய்வு பிரிவு அதிகாரிகள்! கொழும்பு ஊடகம் தகவல்

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தை அழிப்பதற்காக முயற்சிகள் மேற்கொண்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல்கள் வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்காக மாத்தறை சிறைச்சாலையின் 15 புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தை அழிப்பதற்கு செயற்பட்ட சிறைச்சாலை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் குழு அன்றைய தினம் இரவு நேரத்தில் மஹிந்தவின் பிரச்சார போஸ்டர் ஒட்டு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நடவடிக்கைகளுக்காக புலனாய்வு … Continue reading மைத்திரியின் அலுவலகத்தை உடைத்த புலனாய்வு பிரிவு அதிகாரிகள்! கொழும்பு ஊடகம் தகவல்